irrigation at Cauvery

img

காவிரியில் பாசனத்துக்காக நீர் திறப்பு எதிரொலி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதி மக்களுக்கு ஈரோடு மாவட்ட நிர் வாகம் சார்பில் வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.